என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தூரில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- கூலி தொழிலாளி கைது
Byமாலை மலர்16 Dec 2019 10:11 AM GMT (Updated: 16 Dec 2019 10:11 AM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள தருமதோப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவர். சிறுமி கடந்த 9-ந்தேதி அன்று வீட்டில் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சுந்தரம் வீடு புகுந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுமி தாயிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து சிறுமியின் தாய் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சுந்தரத்தை கைது செய்தனர்.
மேலும் விசாரணைக்காக போலீசார் சுந்தரத்தை பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள தருமதோப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவர். சிறுமி கடந்த 9-ந்தேதி அன்று வீட்டில் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சுந்தரம் வீடு புகுந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுமி தாயிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து சிறுமியின் தாய் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சுந்தரத்தை கைது செய்தனர்.
மேலும் விசாரணைக்காக போலீசார் சுந்தரத்தை பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X