என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சுழி அருகே வயலுக்குச் சென்ற பெண் மர்ம மரணம்
Byமாலை மலர்13 Dec 2019 10:48 AM GMT (Updated: 13 Dec 2019 10:48 AM GMT)
திருச்சுழி அருகே வயலுக்குச் சென்ற பெண் மர்மமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள ராணி சேதுபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சத்யபாமா (வயது 50). இவர் நேற்று காலை அந்தப்பகுதியில் உள்ள தனது வயலுக்குச் சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பில்லை.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சத்யபாமாவை தேடினர். பலனில்லை. இன்று காலையும் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வயலுக்குள் சத்யபாமா மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.
சத்யபாமாவின் மர்மச்சாவு குறித்து பரளச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சத்யபாமா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சத்யபாமாவின் மர்மச்சாவு குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X