என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே கிராம நிர்வாக அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்10 Dec 2019 8:48 AM GMT (Updated: 10 Dec 2019 8:48 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே கிராம நிர்வாக அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த கொள்ளானூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நிர்மல் (26). கண் பார்வையற்ற, மாற்றுத் திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குண்டூர் ஆகும்.
அவர் சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். அப்போது நான் பார்வையற்றவன். எனக்கு எதற்கு கிராம நிர்வாக அதிகாரி வேலை என்றும், எழுத படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் நிர்மல் தனது பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை அவரது பெற்றோர் திருச்சிக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். மன வேதனையில் வீட்டில் தனியாக இருந்த நிர்மல் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X