என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடியில் 2 1/2 கிலோ கஞ்சா பதுக்கிய கணவன்-மனைவி கைது
Byமாலை மலர்28 Nov 2019 11:51 AM GMT (Updated: 28 Nov 2019 11:51 AM GMT)
போடியில் 2 1/2 கிலோ கஞ்சா பதுக்கிய கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி பேச்சியம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போடி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரை கண்ணன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கிய முருகேசன் (வயது 65), அவரது மனைவி சரசு (58) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X