என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் போலி டாக்டர் கைது
Byமாலை மலர்22 Nov 2019 10:58 AM GMT (Updated: 22 Nov 2019 10:58 AM GMT)
ஆரணியில் போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி அடுத்த ராட்டின மங்கலம் கிராமத்தில் போலி டாக்டர் ஒருவர் பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமிக்கு பல்வேறு புகார்கள் வந்தது கலெக்டர் உத்தரவின் பேரில் ஆரணி மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி தலைமையிலான மருத்துவ குழுவினர் ராட்டினமங்கலம் கிராமத்திற்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள கிளினீக்கில் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து கொண்டு இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே ஊரை சேர்ந்த பாபு (வயது40) என்பதும். இவர் லேப் டெக்னீசியன் படித்துவிட்டு பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அங்கிருந்த மருந்து மாத்திரை மற்றும் ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை பிடித்தது ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X