என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்
Byமாலை மலர்22 Nov 2019 10:18 AM GMT (Updated: 22 Nov 2019 10:18 AM GMT)
கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் கோவை கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் கீழமை கோர்ட்டுகளில் நீதிபதி தேர்வுக்கு தமிழ் தெரியாதவர்கள் விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் கோவை கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுதீஷ், தமிழ்நாடு-பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவையில் 3 ஆயிரம் வக்கீல்களும், மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், மதுக்கரை கோர்ட்டுகளில் 500 வக்கீல்களும் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் வழக்குகள் தேக்கம் அடைந்தது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் கீழமை கோர்ட்டுகளில் நீதிபதி தேர்வுக்கு தமிழ் தெரியாதவர்கள் விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும் தேர்வாணையம் அனுமதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் கோவை கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுதீஷ், தமிழ்நாடு-பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவையில் 3 ஆயிரம் வக்கீல்களும், மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், மதுக்கரை கோர்ட்டுகளில் 500 வக்கீல்களும் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் வழக்குகள் தேக்கம் அடைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X