என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
Byமாலை மலர்12 Nov 2019 4:04 PM GMT (Updated: 12 Nov 2019 4:04 PM GMT)
சீக்கிய மதகுரு குருநானக்கிறகு ராமேஸ்வரத்தில் நினைவு மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
சீக்கிய மதகுரு குருநானக்கின் 550 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் இன்று இரவு நடைபெற்றது.
தேனாம்பேட்டையில் உள்ள சீக்கிய குருத்வாராவில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சீக்கிய மதருகு குருநானக்கிறகு நினைவு மையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ராமேஸ்வரத்தில் இடம் ஒதுக்கப்படும். சீக்கியர்களின் மற்ற கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X