என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்புரவு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்5 Nov 2019 9:08 AM GMT (Updated: 5 Nov 2019 9:08 AM GMT)
திருவொற்றியூர் அருகே துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் செந்தில்முருகன். இவர் தங்கசாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். குடிப்பழக்கம் உள்ளவர். எனவே இவரது மனைவி நந்தினி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். தனியாக வசித்து வந்த செந்தில்முருகன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துக் கொண்டே இருந்துள்ளார் 4 நாள்களுக்கு முன்பு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிய அவர் வெளியே வரவில்லை.
அக்கம் பக்கத்தினர் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எண்ணூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது செந்தில் முருகன் உடல் அழுகிய நிலையில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X