என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு கொசு: இரும்பு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்5 Nov 2019 6:50 AM GMT (Updated: 5 Nov 2019 6:50 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு கடையில் டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டதையடுத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் முருகதாஸ் ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த இரும்புக் கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X