என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி அருகே ஓடும் காரில் திடீர் தீ
Byமாலை மலர்4 Nov 2019 10:02 AM GMT (Updated: 4 Nov 2019 10:02 AM GMT)
பழனி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனியை சேர்ந்தவர் ரபீக் (வயது 40). இவர் நேற்று குடும்பத்துடன் தனது காரில் பழனி அருகே உள்ள கோதமங்கலத்தில் சென்று கொண்டிருந்தார். கோதமங்கலம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சென்றபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காரை நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். இதற்கிடையே கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X