என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்குன்றத்தில் ரவுடி உள்பட 4 பேர் கைது
Byமாலை மலர்24 Oct 2019 6:04 AM GMT (Updated: 24 Oct 2019 6:23 AM GMT)
செங்குன்றத்தில் ரவுடி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கலை சேர்ந்தவர் சேது பிரபல ரவுடி. இவர் தனது மைத்துனர் கொலைக்கு பழி வாங்க எதிர் தரப்பினரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் வசந்தன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ரவுடி சேது, அவரது கூட்டாளிகள் திருநெல்வேலியை சேர்ந்த குட்ட கார்த்தி, சென்றம்பாக்கம் கவுதம், செங்குன்றம் எம்.ஏ.நகரை சேர்ந்த தேவராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X