என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறு அருகே 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்16 Oct 2019 10:49 AM GMT (Updated: 16 Oct 2019 10:49 AM GMT)
செய்யாறு அருகே 10ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறு:
செய்யாறு அடுத்த வடமணப்பாக்கத்தை சேர்ந்தவர் சம்பத், விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் சுவேதா (16). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதியடைந்து வந்துள்ளார். அவரது பெற்றோர்கள் சுவேதாவை பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை.
இதனால் விரக்தி அடைந்த சுவேதா நேற்று முன்தினம் அம்மணந்தல் ஏரிக்கரைக்கு சென்று அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சுவேதாவை மீட்ட அவர்கள் பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுவேதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு அடுத்த வடமணப்பாக்கத்தை சேர்ந்தவர் சம்பத், விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் சுவேதா (16). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதியடைந்து வந்துள்ளார். அவரது பெற்றோர்கள் சுவேதாவை பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை.
இதனால் விரக்தி அடைந்த சுவேதா நேற்று முன்தினம் அம்மணந்தல் ஏரிக்கரைக்கு சென்று அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சுவேதாவை மீட்ட அவர்கள் பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுவேதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X