என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிராம்பட்டினத்தில் அடையாளம் தெரியாத பெண் பிணம்
Byமாலை மலர்3 Oct 2019 2:12 PM GMT (Updated: 3 Oct 2019 2:12 PM GMT)
அதிராம்பட்டினத்தில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிராம்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள ராஜாமடம் கிழக்குக் கடற்கரைச் காலையிலிருந்து கீழத்தோட்டம் கிராமத்திற்கு செல்லும் வழியில் புறா குளம் உள்ளது.
அந்த குளத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணம் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராஜா மடம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் அதிராம்பட்டினம் போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பிண கிடங்கில் வைத்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் இந்த பெண் யார்? என்பது பற்றி விசாரணை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X