என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது
Byமாலை மலர்22 Sep 2019 5:20 PM GMT (Updated: 22 Sep 2019 5:20 PM GMT)
சாத்தான்குளம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் தர்மாபுரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் சதீஷ்குமார் (வயது27). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையில் அங்கு வந்த போலீசார் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் புகையிலை பதுக்கி விற்பனை செய்த சதீஷ் குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X