என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூதாடிய 7 பேர் கைது
Byமாலை மலர்20 Sep 2019 1:23 PM GMT (Updated: 20 Sep 2019 1:23 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாடிய 7 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், கெலமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் பச்சமுத்து, முருகன் மற்றும் போலீசார் பர்கூர் பூமாலை நகர், கெலமங்கலம் தொட்டகானப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதை கண்ட போலீசார் அங்கு இருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த முருகேசன்(40), சக்கிலிநத்தம் பகுதியை சேர்ந்த பார்த்தீபன்(33), ஜெகதாப் பகுதியை சேர்ந்த சின்னசாமி(27), தொட்டகானப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ்(42), மணி(25), ஜெயகுமார்(39), சுப்பிரமணி(52) ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.
இதனையடுத்த போலீசார் வழக்குபதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X