என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்18 Sep 2019 1:21 PM GMT (Updated: 18 Sep 2019 1:21 PM GMT)
ஆலங்குளம் அருகே குடும்ப பிரச்சினையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி வடக்குத் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (57), பீடி வியாபாரி. இவர் நேற்று மாலை குடும்ப பிரச்சினை காரணமாக விஷத்தை குடித்து விட்டு, எனக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் எனக் கூறி, அவரது பைக்கை எடுத்துகொண்டு வெளியில் சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X