என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து
Byமாலை மலர்17 Sep 2019 5:24 AM GMT (Updated: 17 Sep 2019 5:24 AM GMT)
பிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
பிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு எங்களது இதயப் பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், வலிமையையும் கொடுத்து நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உங்களது 69-வது பிறந்த நாளில் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கு சிறப்பாக சேவை செய்யவும், நீண்ட ஆயுளுடன் வாழவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உலகத்திலேயே இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவதற்கு நீங்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
பிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு எங்களது இதயப் பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், வலிமையையும் கொடுத்து நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
உங்களது 69-வது பிறந்த நாளில் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கு சிறப்பாக சேவை செய்யவும், நீண்ட ஆயுளுடன் வாழவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உலகத்திலேயே இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவதற்கு நீங்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X