என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் பெரியார் சிலைக்கு தினகரன் மாலை அணிவிக்கிறார்
Byமாலை மலர்14 Sep 2019 10:09 AM GMT (Updated: 14 Sep 2019 10:09 AM GMT)
பெரியாரின் பிறந்தநாளன்று கும்பகோணத்தில் உள்ள அவரது சிலைக்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10.30 மணி அளவில், கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10.30 மணி அளவில், கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X