என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 7 மாதத்தில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர்
Byமாலை மலர்7 Sep 2019 11:59 AM GMT (Updated: 7 Sep 2019 11:59 AM GMT)
திருமணமான 7 மாதத்தில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அய்யனார்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருக்கும் வினோதினி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 11 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு வினோதினியை பாலசுப்பிரமணி குடும்பத்தினர் கொடுமைப்படுத்த தொடங்கினர்.
தனிக்குடித்தனம் போக வினோதினி தனது கணவரிடம் கூறினார். அவ்வாறு செல்ல வேண்டுமானால் ரூ.1 லட்சம் வாங்கி வருமாறு அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.
இது குறித்து வினோதினி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் பாலசுப்பிரமணி, மாமனார் சவுந்தரராஜன், மாமியார் இந்திராணி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள அய்யனார்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருக்கும் வினோதினி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 11 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு வினோதினியை பாலசுப்பிரமணி குடும்பத்தினர் கொடுமைப்படுத்த தொடங்கினர்.
தனிக்குடித்தனம் போக வினோதினி தனது கணவரிடம் கூறினார். அவ்வாறு செல்ல வேண்டுமானால் ரூ.1 லட்சம் வாங்கி வருமாறு அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.
இது குறித்து வினோதினி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் பாலசுப்பிரமணி, மாமனார் சவுந்தரராஜன், மாமியார் இந்திராணி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X