என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்
Byமாலை மலர்7 Sep 2019 10:16 AM GMT (Updated: 7 Sep 2019 10:16 AM GMT)
வெள்ளகோவிலில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயமானதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி.நகரை சேர்ந்தவர் சுரேஷ் (30). டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆகும். கடந்த ஒரு வருடமாக வெள்ளகோவிலில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (26). இவரும் சுரேசும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
கடந்த 8 வருடத்திற்கு முன் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஓவியா (7), நவநீத கிருஷ்ணன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
தமிழ்செல்வி கடந்த 3 மாதங்களாக வெள்ளகோவில் முத்தூர் சாலையில் உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார்.
இது குறித்து அவரது கணவர் சுரேஷ் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தமிழ் செல்வியை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X