என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
Byமாலை மலர்4 Sep 2019 11:55 AM GMT (Updated: 4 Sep 2019 11:55 AM GMT)
சென்னை நகரில் விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி முழுவதும் முக்கிய சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதிமுறைகளை மீறி பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி பேனர் வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பேனர்கள் வைக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன் போலீசாரிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். பேனர்கள் வைப்பதற்கான அனுமதி கட்டணம் ரூ.200, காப்பீட்டு தொகை ரூ.50 செலுத்த வேண்டும். அனுமதி பெற்றதை விட அதிக பேனர்கள் வைத்தாலும் சட்ட விரோதமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X