என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவு ஒத்திவைப்பு
Byமாலை மலர்3 Sep 2019 2:18 PM GMT (Updated: 3 Sep 2019 2:18 PM GMT)
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை:
2,500 அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்காக செப்டம்பர் 4-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள் அறிக்கையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பப் பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X