என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்: ஜெ. தீபா
Byமாலை மலர்19 Aug 2019 11:25 AM GMT (Updated: 19 Aug 2019 11:47 AM GMT)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவால் தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரின் அண்ணன் மகளான தீபா அதிமுக-வில் உள்ள தொண்டர்களை கொண்டு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அவருக்கு போட்டியாக அவரது கணவரும் ஒரு அமைப்பை தொடங்கினார். பின்னர் இரண்டு அமைப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன் குடும்பத்தை கவனிக்க இருப்பதால் தீபா பேரவையை கலைக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அதிமுக-வுடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் குடும்பத்தை கவனிக்க இருப்பதால் தீபா பேரவையை கலைக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அதிமுக-வுடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X