என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளை
Byமாலை மலர்14 Aug 2019 7:51 AM GMT (Updated: 14 Aug 2019 7:51 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டி கண்டிகையில் வசித்து வருபவர் ராஜூ. தனியார் ஐ.டி.ஐ.யில் ஆசிரியராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. கடந்த 12-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 35 பவுன் நகை, அரைக்கிலோ வெள்ளி, பட்டுப்புடவைகளை கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X