என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
Byமாலை மலர்7 Aug 2019 11:50 AM GMT (Updated: 7 Aug 2019 11:50 AM GMT)
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.10.17 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஊத்துக்கோட்டை:
குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30 ஏரிகளை தூர்வார தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
இதில் ஊத்துக்கோட்டை தாலுக்காவில் 10 ஏரிகள் அடங்கும்.
ஊத்துக்கோட்டையை அடுத்த பனப்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் ஜனபன்சத்திரம் அருகே உள்ள மஞ்சாங்காரணை அடுத்த கூரம்பாக்கம் குளத்தை தூர்வாரும் பணியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30 ஏரிகளை தூர்வார தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
இதில் ஊத்துக்கோட்டை தாலுக்காவில் 10 ஏரிகள் அடங்கும்.
ஊத்துக்கோட்டையை அடுத்த பனப்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் ஜனபன்சத்திரம் அருகே உள்ள மஞ்சாங்காரணை அடுத்த கூரம்பாக்கம் குளத்தை தூர்வாரும் பணியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X