என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள்- ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
Byமாலை மலர்25 July 2019 8:18 AM GMT (Updated: 25 July 2019 8:18 AM GMT)
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 80-வது பிறந்தநாள். முத்து விழா காணும் அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
அகவை எண்பது கண்டு, எண்பத்து ஒன்றில் அடியெடுத்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்னும் பல ஆண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும் அவர் தான் சார்ந்த சமுதாயத்திற்கும், தமிழினத்திற்கும் மென்மேலும் தொடர்ந்து தொண்டு செய்ய மனமார வாழ்த்துகிறேன்.
தங்களின் முத்து விழா சிறப்பாக நடைபெறவும், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று 80-வது பிறந்தநாள். முத்து விழா காணும் அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
அகவை எண்பது கண்டு, எண்பத்து ஒன்றில் அடியெடுத்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்னும் பல ஆண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும் அவர் தான் சார்ந்த சமுதாயத்திற்கும், தமிழினத்திற்கும் மென்மேலும் தொடர்ந்து தொண்டு செய்ய மனமார வாழ்த்துகிறேன்.
தங்களின் முத்து விழா சிறப்பாக நடைபெறவும், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X