என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர் கைது
Byமாலை மலர்17 July 2019 5:12 AM GMT (Updated: 17 July 2019 5:12 AM GMT)
பொள்ளாச்சியில் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலி புதூரை சேர்ந்தவர் காளிதாஸ் (25) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்த நிலையில் காளிதாஸ் அதே பகுதியை சேர்ந்த உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மாணவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
இதனால் காளிதாஸ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசிற்கு மாற்றப்பட்டது.
மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து காளிதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சியில் பாலியல பலாத்கார சம்பவம் அதிகரித்து வருவது பொதுமக்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலி புதூரை சேர்ந்தவர் காளிதாஸ் (25) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்த நிலையில் காளிதாஸ் அதே பகுதியை சேர்ந்த உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மாணவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
இதனால் காளிதாஸ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசிற்கு மாற்றப்பட்டது.
மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து காளிதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சியில் பாலியல பலாத்கார சம்பவம் அதிகரித்து வருவது பொதுமக்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X