என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்11 July 2019 2:22 PM GMT (Updated: 11 July 2019 2:22 PM GMT)
பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
ஊமச்சிகுளத்தை அடுத்த திருமால்புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது28). இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு தாயுடன் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக மதுரை சென்றார்.
அப்போது யாரோ மர்ம நபர்கள் கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 2 கிராம் தங்க டாலர், ஒருஜோடி வெள்ளிக் கொலுசு, வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.
இதுதொடர்பாக முத்துக்குமார் ஊமச்சிகுளம் போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தேவி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X