என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடை ஊழியர் மகன் மீது தாக்குதல்
Byமாலை மலர்8 July 2019 7:06 AM GMT (Updated: 8 July 2019 7:06 AM GMT)
ரேஷன் கடை ஊழியர் மகன் மீது தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
புழல், விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ரேஷன் பொருட்கள் வாக்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றார்.
அப்போது ரேஷன் கடை திறக்கப்படவில்லை என்று தெரிகிறது. சிறிது நேரத்தில் ரேஷன்கடை ஊழியர் ஜானகி என்பவர் தனது மகன் திவாகருடன் அங்கு வந்தார்.
கடை திறக்க தாமதம் ஏன் என்று கூறி சுரேஷ் தகராறில் ஈடுபட்டார். இதில் சுரேக்கும், திவாகருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திவாகரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X