என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதியின்றி தனியார் தொழிற்சாலைகளுக்கு குடிநீர் சப்ளை செய்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பு
Byமாலை மலர்6 July 2019 2:57 PM GMT (Updated: 6 July 2019 2:57 PM GMT)
புதுவை அருகே அனுமதியின்றி தனியார் தொழிற்சாலைகளுக்கு குடிநீர் சப்ளை செய்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர்.
சேதராப்பட்டு:
சேதராப்பட்டை சேர்ந்தவர் ரங்கராஜுலு. இவர் புதுவை மேட்டுப்பாளையம் அருகே தமிழக பகுதியான பூத்துறையில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் ஓட்டல்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஆனால், இந்த நிறுவனத்துக்கு தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெறவில்லை என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் சென்றது.
இதையடுத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேலு மற்றும் வருவாய் துறையினர் நேற்று அந்த நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி தொழிற்சாலைகள் மற்றும் ஓட்டல்களுக்கு இந்த நிறுவனம் டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக நிறுத்தி இருந்த 2 டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
சேதராப்பட்டை சேர்ந்தவர் ரங்கராஜுலு. இவர் புதுவை மேட்டுப்பாளையம் அருகே தமிழக பகுதியான பூத்துறையில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் ஓட்டல்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஆனால், இந்த நிறுவனத்துக்கு தமிழக அரசிடம் இருந்து அனுமதி பெறவில்லை என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் சென்றது.
இதையடுத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேலு மற்றும் வருவாய் துறையினர் நேற்று அந்த நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி தொழிற்சாலைகள் மற்றும் ஓட்டல்களுக்கு இந்த நிறுவனம் டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக நிறுத்தி இருந்த 2 டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X