என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமகிரிப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்25 Jun 2019 6:10 PM GMT (Updated: 25 Jun 2019 6:10 PM GMT)
நாமகிரிப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் திட்டியதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகம் வெள்ளக்கல்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் கவுசல்யா (வயது 15). இவர் நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கவுசல்யாவை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கவுசல்யா நேற்று முன்தினம் பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கவுசல்யாவை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் திட்டியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகம் வெள்ளக்கல்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் கவுசல்யா (வயது 15). இவர் நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கவுசல்யாவை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கவுசல்யா நேற்று முன்தினம் பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கவுசல்யாவை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் திட்டியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X