என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியின் தங்கையிடம் ஆபாசமாக நடக்க முயற்சி- தொழிலாளி கைது
Byமாலை மலர்19 Jun 2019 9:49 AM GMT (Updated: 19 Jun 2019 9:49 AM GMT)
காட்டேரிக்குப்பத்தில் மனைவியின் தங்கையிடம் ஆபாசமாக நடக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்:
காட்டேரிக்குப்பம் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் கவுரி (வயது 35). இவருடைய அக்காள் வரலட்சுமி, அவருடைய கணவர் பூபாலன் (வயது 43), தொழிலாளி. இவர்களும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று கவுரி கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து சென்ற பூபாலன் ஆபாசமாக பேசி கவுரியிடம் தவறாக நடக்க முயன்றார். இதை கவுரி எதிர்த்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுசம்பந்தமாக கவுரி காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X