என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அருகே இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்17 Jun 2019 9:42 AM GMT (Updated: 17 Jun 2019 9:42 AM GMT)
பாபநாசம் அருகே வயிற்று வலி காரணமாக எலி மருந்தை தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே பண்டாரவாடை வருணதைக்கால் தெருவில் வசித்து வருபவர் முகமது தாரிக் ( வயது 30) டைலர். இவரது மனைவி சக்கராப்பள்ளி மேலத்தெருவை சேர்ந்த ஜன்னத்துல்பிர்தெளஸ்(23). இவர்களுக்கு சகாப்தின் (4) என்ற ஒரு மகன் உள்ளார். ஜன்னத்துல் பிர்தெளஸ்க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இதனால் மனமுடைந்து அவர் எலி மருந்தை தின்று மயங்கினார். உடனே அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவருக்கு திருமணமாகி 5 வருடமே அவதால் ஆர்.டி.ஓ.சுரேஷ் தனி விசாரணை நடத்தி வருகிறார்.
பாபநாசம் அருகே பண்டாரவாடை வருணதைக்கால் தெருவில் வசித்து வருபவர் முகமது தாரிக் ( வயது 30) டைலர். இவரது மனைவி சக்கராப்பள்ளி மேலத்தெருவை சேர்ந்த ஜன்னத்துல்பிர்தெளஸ்(23). இவர்களுக்கு சகாப்தின் (4) என்ற ஒரு மகன் உள்ளார். ஜன்னத்துல் பிர்தெளஸ்க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இதனால் மனமுடைந்து அவர் எலி மருந்தை தின்று மயங்கினார். உடனே அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவருக்கு திருமணமாகி 5 வருடமே அவதால் ஆர்.டி.ஓ.சுரேஷ் தனி விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X