என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
Byமாலை மலர்11 May 2019 10:28 AM GMT (Updated: 11 May 2019 10:28 AM GMT)
பெரியகுளம் அருகே மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் அருகே உள்ள அன்னஞ்சி மேலத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது43). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பெரியகுளம் தென்கரை சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த வடுகப்பட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்த வேல்முருகன் (24) என்பவர் உள்ளிட்ட 2 பேர் குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர்.
இதனால் குமார் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வேல்முருகன் உள்ளிட்ட 2 பேரையும் மடக்கி பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து வேல்முருகன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X