என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியந்தோப்பில் 2 ரவுடிகள் கைது
Byமாலை மலர்4 May 2019 9:23 AM GMT (Updated: 4 May 2019 9:23 AM GMT)
புளியந்தோப்பில் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ். முத்துநகரை சேர்ந்தவர் கபாலி என்கிற ராஜேஷ் (30). இதே பகுதியை சேர்ந்தவர் தம்பா என்கிற கமல் (30). போதை பொருள் விற்றதாக இவர்கள் மீது வழக்கு உள்ளது. ரவுடித் தனமும் செய்து வந்தனர்.
ஜெயிலில் இருந்த போது இவர்களை தாக்கிய 3 பேரை கொலை செய்ய ரஜேஷ், கமல் ஆகியோர் திட்டமிட்டு கத்தி வாங்கி வந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை கமிஷன் சாய்சரண் உத்தரவுப்படி, உதவி கமிஷனர் விஜய் ஆனந்த் மேற்பார்வையில் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி போலீசாருடன் சென்று ரவுடிகள் ராஜேஷ், கமல் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்தி, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X