என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பொன்னேரியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி பொன்னேரியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி](https://img.maalaimalar.com/Articles/2019/Feb/201902111209231701_Ponneri-near-bus-accident-student-death_SECVPF.gif)
X
பொன்னேரியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
By
மாலை மலர்11 Feb 2019 6:39 AM GMT (Updated: 11 Feb 2019 6:39 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பொன்னேரியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த காட்டாவூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தனசேகர் (வயது 13). பொன்னேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை அவர் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்றார். பொன்னேரி தேரடி பகுதியில் நின்று புறப்பட்டபோது தனசேகர் ஓடும் பஸ்சில் தாவி ஏறினார்.
இதில் நிலைதடுமாறிய தனசேகர் கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)