என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பொள்ளாச்சியில் பன்றி காய்ச்சலுக்கு மூதாட்டி பலி பொள்ளாச்சியில் பன்றி காய்ச்சலுக்கு மூதாட்டி பலி](https://img.maalaimalar.com/Articles/2018/Nov/201811231537481871_Swine-flu-old-woman-dead-in-pollachi_SECVPF.gif)
X
பொள்ளாச்சியில் பன்றி காய்ச்சலுக்கு மூதாட்டி பலி
By
மாலை மலர்23 Nov 2018 10:07 AM GMT (Updated: 23 Nov 2018 10:07 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலியானார். #Swineflu
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தங்கம் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அன்னபூரணி (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு டாக்டர்கள் அன்னபூரணியின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை டாக்டர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அன்னபூரணியை பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அன்னபூரணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 28 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 65 பேர் என மொத்தம் 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தங்கம் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அன்னபூரணி (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு டாக்டர்கள் அன்னபூரணியின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை டாக்டர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அன்னபூரணியை பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அன்னபூரணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 28 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 65 பேர் என மொத்தம் 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)