என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி
Byமாலை மலர்17 Sep 2018 4:11 PM GMT (Updated: 17 Sep 2018 4:11 PM GMT)
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திராநகரை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 25). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கொத்தனார் அருளானந்தத்தை(37) அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவானைக்காவல் ஒய்ரோட்டில் சென்றார்.அப்போது அவருடைய மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தி இருந்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் பயங் கரமாக மோதியது. இதில் கோகுல்ராஜ், அருளானந்தம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல்ராஜ் இறந்தார். அருளானந்தத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடக்கு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திராநகரை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 25). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கொத்தனார் அருளானந்தத்தை(37) அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவானைக்காவல் ஒய்ரோட்டில் சென்றார்.அப்போது அவருடைய மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தி இருந்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் பயங் கரமாக மோதியது. இதில் கோகுல்ராஜ், அருளானந்தம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல்ராஜ் இறந்தார். அருளானந்தத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடக்கு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X