என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழர்களுக்கு ஆலமரம் போல் நிழல் கொடுத்தவர்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
Byமாலை மலர்8 Aug 2018 4:59 AM GMT (Updated: 8 Aug 2018 4:59 AM GMT)
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி செலுத்தினார். #RIPKarunanidhi
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி செலுத்தினார். #RIPKarunanidhi
திமுக தலைவர் கருணாநிதி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-
தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கும் ஆலமரம் போல் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தவர் டாக்டர் கலைஞர். அவருடைய மறைவு என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பற்றத் தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு இந்திய அரசியலில் மிகப்பெரிய கிங் மேக்கராக திகழ்ந்தவர் என்பதோடு மட்டுல்ல மூன்று பிரதமர் வருவதற்கும் காரணமாக இருந்தவர். அவர் யாரை எதிர்த்தாலும் வெளிப்படையாக எதிர்க்கக் கூடியவர். அதேபோல் ஆதரித்தாலும் முழுமனதோடு ஆதரிப்பவர்.
அவருடைய இழப்பு இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதோடு மட்டுமல்ல அவருடைய மறைவால் தமிழ கத்திற்கு இந்திய அரசியலில் ஒரு முக்கியத்துவம் இனி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
திமுக தலைவர் கருணாநிதி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-
தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கும் ஆலமரம் போல் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தவர் டாக்டர் கலைஞர். அவருடைய மறைவு என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பற்றத் தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு இந்திய அரசியலில் மிகப்பெரிய கிங் மேக்கராக திகழ்ந்தவர் என்பதோடு மட்டுல்ல மூன்று பிரதமர் வருவதற்கும் காரணமாக இருந்தவர். அவர் யாரை எதிர்த்தாலும் வெளிப்படையாக எதிர்க்கக் கூடியவர். அதேபோல் ஆதரித்தாலும் முழுமனதோடு ஆதரிப்பவர்.
அவருடைய இழப்பு இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதோடு மட்டுமல்ல அவருடைய மறைவால் தமிழ கத்திற்கு இந்திய அரசியலில் ஒரு முக்கியத்துவம் இனி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X