என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தில்லாம்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்29 July 2018 2:20 PM GMT (Updated: 29 July 2018 2:20 PM GMT)
தில்லாம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்:
மண்ணச்சநல்லூர் வட்டம் தில்லாம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.கட்சி நிர்வாகிகள் முத்தையா, சக்திவேல், திருவேங்கடம், ரெங்கநாதன், வெங்கடாசலம், விருத்தாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் செங்குடித்தெரு, பழையூர், பூனாம் பாளையம் உள்ளிட்ட சாலைகளை சீரமைக்கவும், பாறைக்கொட்டத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தினை மாற்றவும் வலியுறுத்தப்பட்டது.
இதில் மாவட்ட செயற்குழு சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், போக்குவரத்து ஓய்வு நல சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அருணாசலம், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் மனோகரன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X