என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி தேமுதிக சார்பில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்25 July 2018 2:06 PM GMT (Updated: 25 July 2018 2:06 PM GMT)
தா.பேட்டை அருகே விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
தா.பேட்டை:
தா.பேட்டை அடுத்த பிள்ளாபாளையம் கிராமத்தில் கொல்லிமலை அடி வாரத்தில் அமைந்துள்ள நரசிங்கபெருமாள் கோவிலில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமை தாங்கினார். அப்போது தே.மு.தி.க நிறுவன தலை வர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தா.பேட்டை ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, பிள்ளாபாளையம் ஊராட்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X