என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 1/2 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்25 July 2018 9:55 AM GMT (Updated: 25 July 2018 9:55 AM GMT)
மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 1/2 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
பேரையூர்:
பெருங்குடி அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருது. இவரது மனைவி வளர்மதி. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருது சிந்தாமணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சை முடிந்து இருவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பெரிய ஆலங்குளம் அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் வளர்மதி கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X