என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே போலீஸ் போல நடித்து நகை கொள்ளை
Byமாலை மலர்18 May 2018 7:54 AM GMT (Updated: 18 May 2018 7:54 AM GMT)
பொன்னேரி அடுத்த இருளிப்பட்டில் போலீஸ் போல நடித்து செல்போன் மற்றும் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் விவசாயி. இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.
இரவு 11.30 மணியளவில் காரில் 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டில் சோதனை போட வேண்டும் என்றனர். உடனே புருசோத்தமன் வீட்டு கதவை திறந்தார். 5 பேரும் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த 3 செல்போன்களை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் புருஷோத்தமனின் மகன் கார்த்திக் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து புருஷோத்தமன் சோழவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Tamilnews
பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் விவசாயி. இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.
இரவு 11.30 மணியளவில் காரில் 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டில் சோதனை போட வேண்டும் என்றனர். உடனே புருசோத்தமன் வீட்டு கதவை திறந்தார். 5 பேரும் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த 3 செல்போன்களை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் புருஷோத்தமனின் மகன் கார்த்திக் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து புருஷோத்தமன் சோழவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X