என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![களக்காடு அருகே செங்கல் சூளை அதிபரிடம் பணம் பறித்த ரவுடி கைது களக்காடு அருகே செங்கல் சூளை அதிபரிடம் பணம் பறித்த ரவுடி கைது](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801151803408120_Rowdy-took-the-money-to-the-arrest-of-the-owner-of-brick_SECVPF.gif)
X
களக்காடு அருகே செங்கல் சூளை அதிபரிடம் பணம் பறித்த ரவுடி கைது
By
மாலை மலர்15 Jan 2018 12:33 PM GMT (Updated: 15 Jan 2018 12:33 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
களக்காடு அருகே செங்கல் சூளை அதிபரை மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தி பகுதியை சேர்ந்தவர் கார்த்தீசன் (வயது35). செங்கல் சூளை அதிபரான இவரிடம் சம்பவத்தன்று காடுவெட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கண்ணன், கார்த்தீசனை மிரட்டி அவர் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார்.
இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான கண்ணன் மீது கொலை, கொலைமிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தி பகுதியை சேர்ந்தவர் கார்த்தீசன் (வயது35). செங்கல் சூளை அதிபரான இவரிடம் சம்பவத்தன்று காடுவெட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கண்ணன், கார்த்தீசனை மிரட்டி அவர் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார்.
இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான கண்ணன் மீது கொலை, கொலைமிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)