என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவொற்றியூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாணவன் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்8 Jan 2018 8:26 AM GMT (Updated: 8 Jan 2018 8:26 AM GMT)
திருவொற்றியூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், ராஜாஜி நகரை சேர்ந்த 4-வது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய 6-ம் வகுப்பு மாணவன் மற்றும் ஹேமந்குமார் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இது குறித்து எண்ணூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமந்குமார், 6-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். மாணவனை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். #tamilnews
திருவொற்றியூர், ராஜாஜி நகரை சேர்ந்த 4-வது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய 6-ம் வகுப்பு மாணவன் மற்றும் ஹேமந்குமார் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இது குறித்து எண்ணூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமந்குமார், 6-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். மாணவனை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X