என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி காலம் நீட்டிப்பு
Byமாலை மலர்8 Dec 2017 3:11 AM GMT (Updated: 8 Dec 2017 3:12 AM GMT)
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளுக்கான காலத்தை டிசம்பர் 15-ந் தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் பொதுவாக அக்டோபர் மாதத்துக்குள் நிறைவு பெற்றுவிடும். ஆனால் இந்த ஆண்டு இந்தப் பணிக் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது நவம்பர் இறுதிவரை நீட்டித்து இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் வீடு, வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி முடியாமல் இருப்பதால், வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளுக்கான காலத்தை, டிசம்பர் 15-ந் தேதிவரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X