என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பத்தூர்: மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்25 Sep 2017 10:11 AM GMT (Updated: 25 Sep 2017 10:11 AM GMT)
அம்பத்தூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்பத்தூர்:
அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சுரேஷ் குமார்(36). நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் இறந்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி சுரேஷ்குமாரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அவர்களை உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சுரேஷ் குமார்(36). நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் இறந்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி சுரேஷ்குமாரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அவர்களை உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X