என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பா.ஜனதா 3 ஆண்டு ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ஜி.கே.வாசன் பா.ஜனதா 3 ஆண்டு ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ஜி.கே.வாசன்](https://img.maalaimalar.com/Articles/2017/Jun/201706010931242658_Increase-in-joblessness-in-the-3year-rule-of-BJP-says-gk_SECVPF.gif)
X
பா.ஜனதா 3 ஆண்டு ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு: ஜி.கே.வாசன்
By
மாலை மலர்1 Jun 2017 4:01 AM GMT (Updated: 1 Jun 2017 4:01 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா 3 ஆண்டு கால ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
பழனி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் ஓட்டல் தொழில் பாதிக்கப்படும். இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஆன்லைனில் மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இது பேராபத்தில் முடிவடையும்.
பால் பிரச்சினையில் அமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் மக்களை பீதியடைய செய்துள்ளார். தகுந்த ஆவணங்கள் மூலம் தவறு இருந்தால் அதை அவர் நிரூபிக்க வேண்டும்.
3 ஆண்டுகள் பாரதீய ஜனதா ஆட்சியில் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம், எல்லையில் பிரச்சினைகள் என உள்ளது. இவற்றை மறைக்கவே மக்கள் விரும்பாத அறிவிப்புகளை மத்திய அரசு அறிவிக்கிறது.
![](http://img.maalaimalar.com/InlineImage/201706010931242658_fjdkj._L_styvpf.gif)
விவசாயம் சார்ந்த அரசாக மத்திய அரசு இல்லை. மக்கள் விரும்பும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்படவில்லை. மத்திய அமைச்சர்களை சந்திப்பது தமிழக நலன்சார்ந்த சந்திப்பா அல்லது அமைச்சர்களின் நலன் சார்ந்த சந்திப்பா எனத் தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அதிகம் இடம் பிடிக்க மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் ஓட்டல் தொழில் பாதிக்கப்படும். இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஆன்லைனில் மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இது பேராபத்தில் முடிவடையும்.
பால் பிரச்சினையில் அமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் மக்களை பீதியடைய செய்துள்ளார். தகுந்த ஆவணங்கள் மூலம் தவறு இருந்தால் அதை அவர் நிரூபிக்க வேண்டும்.
3 ஆண்டுகள் பாரதீய ஜனதா ஆட்சியில் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம், எல்லையில் பிரச்சினைகள் என உள்ளது. இவற்றை மறைக்கவே மக்கள் விரும்பாத அறிவிப்புகளை மத்திய அரசு அறிவிக்கிறது.
![](http://img.maalaimalar.com/InlineImage/201706010931242658_fjdkj._L_styvpf.gif)
விவசாயம் சார்ந்த அரசாக மத்திய அரசு இல்லை. மக்கள் விரும்பும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்படவில்லை. மத்திய அமைச்சர்களை சந்திப்பது தமிழக நலன்சார்ந்த சந்திப்பா அல்லது அமைச்சர்களின் நலன் சார்ந்த சந்திப்பா எனத் தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அதிகம் இடம் பிடிக்க மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)