என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஓ.பன்னீர்செல்வம் ஓ.பன்னீர்செல்வம்](https://img.maalaimalar.com/Articles/2021/Apr/202104040341047588_Tamil_News_tamil-news-o-panneerselvam-says-admk-will-rule-for-the-3rd_SECVPF.gif)
X
ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
By
மாலை மலர்3 April 2021 10:11 PM GMT (Updated: 3 April 2021 10:11 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பெரியகுளம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. போடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை பெரியகுளத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், பாம்பாற்று ஆஞ்சநேயர் கோவில், மாரியம்மன் கோவில், வரதராஜபெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உறுதியாக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)