என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொகுதி பங்கீடு: அதிமுக - தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை
Byமாலை மலர்6 March 2021 8:26 AM GMT (Updated: 6 March 2021 8:26 AM GMT)
அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை:
தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X