search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக - தேமுதிக
    X
    அதிமுக - தேமுதிக

    தொகுதி பங்கீடு: அதிமுக - தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை

    அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    சென்னை:

    தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    Next Story
    ×